இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தமிழ் சினிமாவின் பிரபலமான திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை வைத்து பல படங்களை இயக்கியுள்ளார்.
தற்போது இவர் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில், பேட்டியின் போது, ஏ.ஆர்.முருகதாஸிடம், அஜித்துடன் ஏன் இணையவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு பதிலளித்த ஏ.ஆர்.முருகதாஸ், எங்களது கூட்டணி எப்போது வேண்டுமானாலும் இணையலாம். நான் இன்று இவ்வளவு உயரத்தில் இருப்பதை கண்டு கண்டிப்பாக மிகவும் சந்தோஷத்தில் இருக்கும் நடிகர் என்றால் அது அஜித் மட்டும் தான் என கூறியுள்ளார்.
சென்னை : அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்த காரணத்தால் SDPI கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சி பொதுச்செயலாளர்…
அமெரிக்கா : இந்திய விண்வெளி ஆய்வில் புதிய அத்தியாயத்தை எழுத உள்ளது. ஏனென்றால், சுபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலைய…
சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் அண்மையில் பாஜக கூட்டணி அமைத்தது. பாஜக மூத்த தலைவரும், மத்திய…
டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…
சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி…