தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் ஹிட்டான திரைப்படம் பெல்லி சூப்லு. இத்திரைப்படம் ஏற்கனவே தமிழில் தயாராக அறிவிக்கப்பட்டிருந்தது. அப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்க உள்ளதாகவும், விஷ்ணு விஷால் – தமன்னா ஆகியோர் நடிக்க உள்ளனர் எனவும், இப்படத்திற்கு பெண் ஒன்று கண்டேன் என்று தலைப்பு வைக்கப்பட்டதாகவும் சில வருடங்களுக்கு முன்பே தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் அப்படம் கடைசியில் கைவிடபட்டுவிட்டது என கூறப்பட்டது.
தற்போது அதே பட ரீமேக்கில் விஜய் தேவர்கொண்டா கதாபாத்திரத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்க உள்ளாராம். பிரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடிக்க உள்ளாராம். விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைக்க, இப்படத்தை புதுமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர் என்பவர் இயக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை அண்மையில் போடப்பட்டு ஷூட்டிங் தொடங்கி உள்ளது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…