தெலுங்கு சினிமாவை உலகத்தரத்தில் உலக சினிமா ரசிகர்களையே எதிர்பார்க்க வைத்த இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி. கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற ஒற்றை கேள்வி மூலம் உலக சினிமா ரசிகர்களை தனது ஒற்றை படத்துக்காக இரண்டு வருடங்கள் காத்திருக்க வைத்து, எதிர்பார்த்ததை விட அதிகமாக ரசிகர்களை திருப்திபடுத்தினார்.
18 வருடங்களில் இதுவரை 11 வெற்றிப்படங்கள், விக்ரமார்குடு ( தமிழில் சிறுத்தை எனும் பெயரில் ரீமேக் ஆனது ), எமதொங்கா, மகதீரா ( தமிழில் மாவீரன்), மரியாத ராமண்ணா ( தமிழில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டது ) ஈகா ( தமிழில் நான் ஈ ). பாகுபலி 1 & 2 என பல பிளாக் பஸ்டர் ஹிட் படங்கள் என ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஒவ்வொரு படத்திலும் பூர்த்தி செய்து வருகிறார்.
இந்த சரித்திர பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலிக்கு இன்று 46ஆவது வயதை கேட்கிறார். இவருக்கு ரசிகர்கள், திரைபிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…