புத்தாண்டு வாழ்த்து கூறிய கவிஞர் வைரமுத்து….!!!

Default Image

கவிஞர் வைரமுத்து மக்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
2018-ம் ஆண்டு இன்றுடன் முடிந்து நாளை புத்தாண்டு பிறக்கவுள்ளது. இந்நிலையில் இந்த புத்தாண்டை வரவேற்கும் நிலையில் பல ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது ட்வீட்டர் பக்கத்தில்,
‘ ஆண்டில் எது பழையதும், புதியதும்?
நம்மை நாமே புதுப்பித்துக்கொண்டால்
நாளும் புதியதாகும்.
புதுமை கொள்வோம், போராடி வெல்வோம்.
வாழ்த்துக்கள். ‘ என தனது புத்தாண்டு வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்