மகிழ்ச்சியாக உள்ளது, மாஸ்டர் படம் குறித்து ஈஸ்வரன் இயக்குனர் பதிவு!

Published by
Rebekal

மாஸ்டர் படத்தை தனது சொந்த ஊரில் பார்த்து ரசித்ததாகவும் மகிழ்ச்சியாக உள்ளது எனவும் ஈஸ்வரன் படத்தை இயக்கியுள்ள சுசீந்திரன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சிம்பு நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகி இருக்கும் ஈஸ்வரன் படத்தை இயக்கிய சுசீந்திரன் அவர்கள் விஜய்யின் மாஸ்டர் படத்தை குறித்து தற்போது பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் மகிழ்ச்சியாக உள்ளது எனவும், மாஸ்டர் படத்தை தனது சொந்த ஊரில் உள்ள ஒரு தியேட்டரில் பார்த்து ரசித்ததாகவும், மாஸ்டர் படம் விஜய்யின் துப்பாக்கி படத்துக்கு பிறகு அவருக்கு மாஸ்டர் பீஸாக அமைந்துள்ளதாகவும் பிரமாதமான நடிப்பு எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இது போன்ற ஒரு கதையை விஜய்க்கு கொடுத்த லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு நன்றி எனவும் திரைக்கதை தொடங்கி நடிகர்கள் நடிகைகள் வரை சரியாக தேர்வு செய்திருக்கிறார் எனவும், மேலும் விஜய் சேதுபதியின் வில்லத்தனத்தை ரசிக்கும்படி செய்திருப்பதாகவும், பொங்கலுக்கு ஒரு வெற்றி படமாக இந்த படம் அமைந்திருப்பதாகவும் படக்குழுவுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் இயக்குநர் சுசீந்திரன்.

Published by
Rebekal

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

16 mins ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

2 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

2 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

2 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

3 hours ago