2018 தமிழக பட்ஜெட்:ரூ.50.80 கோடியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவு மண்டபம்!

Default Image

பட்ஜெட்டியில்  மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரினாவில் ரூ.50.80 கோடியில் நினைவு மண்டபம் அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற ரூ .20 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில்  தாக்கல் செய்தார். தமிழக அரசின் வருவாய் ரூ. 1.81 லட்சம் கோடி,செலவு ரூ. 2. 04 லட்சம் கோடி, பற்றாக்குறை ரூ. 23 ஆயிரத்து 176 கோடி என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்