நீண்ட வருடமாக கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் படங்கள் வெளியாகாமல் இருந்தது. கடைசியாக எனை நோக்கி பாயும் தோட்டா படம் வெளியானது. அதற்கு அடுத்ததாக வருண் நடித்து வரும் ஜோஸ்வா இமைபோல் காக்க படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. இப்படம் பிப்ரவரியில் வெளியாக உள்ளது. மீண்டும் வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தை கெளதம் மேனன் இயக்க உள்ளார்.
இப்படத்தில் அனுஷ்கா முன்னணி வேடத்தில் நடிக்க உள்ளாராம். இப்படம் ராணுவம் சம்பந்தப்பட்ட ஆக்சன் படமாக உருவாக உள்ளதாம். இப்படத்திற்கு குருதிப்புனல் படத்திற்கு கதை எழுதிய கதாசிரியர் தான் கதை எழுதியுள்ளாராம். இப்பட அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…