நீண்ட வருடமாக கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் படங்கள் வெளியாகாமல் இருந்தது. கடைசியாக எனை நோக்கி பாயும் தோட்டா படம் வெளியானது. அதற்கு அடுத்ததாக வருண் நடித்து வரும் ஜோஸ்வா இமைபோல் காக்க படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. இப்படம் பிப்ரவரியில் வெளியாக உள்ளது. மீண்டும் வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தை கெளதம் மேனன் இயக்க உள்ளார்.
இப்படத்தில் அனுஷ்கா முன்னணி வேடத்தில் நடிக்க உள்ளாராம். இப்படம் ராணுவம் சம்பந்தப்பட்ட ஆக்சன் படமாக உருவாக உள்ளதாம். இப்படத்திற்கு குருதிப்புனல் படத்திற்கு கதை எழுதிய கதாசிரியர் தான் கதை எழுதியுள்ளாராம். இப்பட அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…