ரியோவை குரூப்பிஸம், முகமூடி என பிடிக்காத வார்த்தைகளை கூறிய அனிதா கால் டாஸ்க் ரவுண்டில் வேண்டுமென்றே சீண்டிப் பார்க்கிறார்.
இன்றுடன் 60 நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரு வாரங்களாக கால் டாஸ்க் நிகழ்ச்சி மாறி மாறி நடந்து வந்து கொண்டுள்ளது. இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டு கொண்டிருக்கும் இந்த போட்டியில் இன்று அனிதாவு ரியோவுக்கு கால் செய்து பேசுகிறார். குரூப்பிஸம் என்றாலும் முகமூடி என்றாலும் மிகவும் கோபப்படுவார் என்பது அனைவருக்கும் தெரியும்.
அதனால் அனிதா வேண்டுமென்றே நீங்கள் தனியாக விளையாடுகிறேன் என்று சொல்கிறீர்கள் ஆனால் அப்படி விளையாடுவது போல தெரியவில்லை. உங்கள் பாதி முகத்தை மட்டுமே காட்டி விளையாட வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என ரியோவை கோவ படுத்துவதற்காகவே அவருக்கு பிடிக்காத வார்த்தைகளை கூறுகிறார். டாஸ்க் என்பதால் தான் சும்மா விட்டேன் என ரியோ வெளியில் வந்து கூறுகிறார். இதோ அந்த வீடியோ,
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…