NZvsPAK:மைதானத்தில் ஈரப்பதம் !டாஸ் தாமதம் !

இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணியும், பாகிஸ்தான் அணியும் மோத உள்ளது. இப்போட்டி பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்க இருந்தது.
இன்று விளையாடும் மைதானத்தை நடுவர்கள் ஆய்வு செய்தனர்.ஆய்வில் மைதானத்தின் வெளிப்புறத்தில் ஈரப்பதம் இருப்பதை உணர்ந்தனர். அதனால் இன்றைய போட்டியில் டாஸ் போடுவதற்கு தாமதம் என ஐசிசி அறிவித்து உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!
April 6, 2025
டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!
April 6, 2025