அழகை அதிகரிக்க மார்பக அறுவை சிகிச்சை செய்த பட்டதாரி பெண்- பின்பு நடந்த சோகத்தால் குடும்பத்தினர் வருத்தம்!

Published by
Rebekal
  • அழகை அதிகரிக்க ஆசைப்பட்டு இளம் பெண் செய்த மார்பக அறுவை சிகிச்சை
  • எழமுடியாத கோமாவுக்கு தள்ளப்பட்ட பரிதாபம்.

பெண்களுக்கு மார்பகம் தான் அழகு. ஆனால், அது கடவுள் தந்தாக இருந்தால் மட்டுமே அழகுடன் கூடிய ஆரோக்கியமாக இருக்கும். சிலர் தங்களது அழகை அதிகரிக்க மார்பகத்தின் அளவை குறைத்தோ, கூட்டியோ அறுவை சிகிச்சை செய்வது வழக்கம். சில சமயங்களில் அழகை தரும் அந்த அறுவை சிகிச்சை தற்போது ஆபத்தை தந்துள்ளது.

அழகும் ஆபத்து தான் என்பதை இதன் மூலமாவாவது புரிந்துகொள்ள வேண்டும். அதாவது அமெரிக்காவில் கொலராடோ நகரை சேர்ந்த 18 வயதுள்ள இளம் பெண் தான் எமலின் குயின். இவர் உயர்நிலை பட்டம் பெற்ற அழகுள்ள பெண் ஆவார்.

இவர் தனது அழகை இன்னும் அதிகரிக்க அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்து மார்பக அறுவை சிகிச்சை செய்துள்ளார். ஆனால், அவர் அறுவை சிகிச்சைக்கு பிறகு எழவே இல்லையாம். அவரால் பேச முடியவில்லை, நடக்க முடியவில்லை ஒன்றுமே செய்ய முடியாதாம்.

இது குறித்து அவரது தந்தை அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் மற்றும் செவிலியர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இருப்பினும், இது ஒரு விதமான கோமா நிலை என கூறப்படுகிறது. அறுவை சிகிச்சையின் போது ஏற்பட்ட மாரடைப்பால் இப்படி நடந்திருக்கலாம் என மருத்துவர்கள் மற்றும் ஊடகங்கள் கூறுகின்றனர்.

Published by
Rebekal

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

12 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

20 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

2 days ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

2 days ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 days ago