இயக்குநர் கௌதம் மேனன் தமிழ் சினிமாவில் ரசிகர் விரும்பும் வகையான பல அழகிய படங்களை கொடுத்தவர். கடைசியாக வந்த எனை நோக்கி பாயும் தோட்டா படம் மட்டுமே கொஞ்சம் பெரிதாக வெற்றியடையாமல் போனது.இந்நிலையில் கௌதம் மேனன் தான் அளிக்கும் பல பேட்டிகளில் நடிகர் விஜயை வைத்து படம் எடுப்பது மிகவும் கடினம்.அவர் முழுக்கதையையும் கேட்பார் என்னிடம் கிளைமேக்ஸ் இருக்காது. எனவே கொஞ்சம் கஷ்டம் ஆனால் முழுக்கதையுடன் அவரை சந்திப்பேன் என்று தெரிவித்து இருந்தார்.இவர் தற்போது அளித்த பேட்டியில் நடிகர் விஜய்க்கு கூட நான் கதை எழுதிருவேன் ஆனால், நடிகை பார்வதிக்கு என்னால் முடியாது என்று பதில் அளித்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…