மின்னலே, காக்க, காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணை தாண்டி வருவாயா என தனது படைப்புகள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர்களை பெற்றவர் இயக்குனர் கெளதம் மேனன், ஆனால் இவரது இயக்கத்தில் கடைசியாக தயாரான எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் இன்னும் வெளியாகமல் இருக்கிறது.
அந்த படங்கள் நிதி பிரச்சனை தீர்ந்து விரைவில் ரிலீஸ் ஆக உள்ளன. இதனை தொடர்ந்து, ஜோஸ்வா எனும் ஆக்ஷன் படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படம் அடுத்த வருட பிப்ரவரியில் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து, இதனை தொடர்ந்து மீண்டும் ஐசரி கணேசன் தயாரிப்பில் சூர்யாவை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் அனுஷ்காவை நாயகியாக கமிட் செய்ய படக்குழு ஆலோசித்து வருகிறதாம்.
இதனை தொடர்ந்து மீண்டும் மூன்றாவது முறையாக ஐசரி கணேசன் தயாரிப்பில் கதாநாயகியை மையப்படுத்திய ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த நாயகிக்கு முக்கியதுவம் உள்ள கதாபாத்திரத்தில் அனுஸ்காவை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்திற்கு கதையினை பாலிவுட் இயக்குனர் ஒருவர் எழுத உள்ளார். இவர் கமல் நடிப்பில் வெளியாக விமர்சகர்கள் மத்தியில் பாராட்டை பெற்ற குருதி புனல் படத்திற்கும் இவர்தான் கதை எழுதி இருந்தாராம்.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…