தமிழ் சினிமாவில் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த இயக்குனராக இருப்பவர் கௌதம் வாசுதேவ் மேனன் இவர் கடந்த சில வருடங்களாக இயக்கிய படங்கள் வெளியே வர முடியாமல் கடும் நிதி பிரச்சனையில் சிக்கி இருந்தன. இதனால் இவர் சில வருடங்களாக மற்ற படங்களையும் இயக்காமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் தயாரிப்பாளர் ஐசரி கணேசன், தற்போது இவர் இயக்கிய எனை நோக்கி பாயும் தோட்டா படத்தினை வெளியிட உதவி செய்துள்ளார். அவரே படத்தை வாங்கி தற்போது வரும் வெள்ளிக்கிழமை வெளியிட உள்ளார்.
இந்நிலையில் நேற்று வேல்ஸ் நிறுவனம் சார்பாக நடைபெற்ற விழாவில் பேசிய இயக்குனர் கௌதம் மேனன், ‘ வேலை முடிந்து நான் வீட்டிற்கு சென்றால், கவலைகளை மறந்துவிடுவேன். ஆனால், சில வருடங்களாக நான் மிகவும் கஷ்டமாக உணர்ந்தேன். கடந்த இரண்டு மாதங்களாக தான் நான் வேளையிலும் சந்தோசமாக பழையபடி செயல்படுகிறேன். அதற்கு முழு கரணம் வேல்ஸ் பட நிறுவன தலைவர் ஐசரி கணேசன் அவர்கள் தான். நான் தற்போது வருணை நாயகனாக வைத்து ஜோஸ்வா எனும் படத்தை இயக்கி வருகிறேன் பாதி படம் முடிந்துவிட்டது. காதலர் தினத்தில் படம் வெளியாக உள்ளது.’ என தெரிவித்தார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…