பெய்ரூட் ஆளுநர் தனது நாட்டைக் குறித்து பேசுகையில், ஹிரோஷிமாவை நினைத்து கலங்கிய நிகழ்வு பலரது நெஞ்சை உலுக்கியுள்ளது.
பெய்ரூட்டின் துறைமுகத்தில் நேற்று மிகப்பெரிய சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில், அந்நகரமே மிகப்பெரிய தேர்வை கண்டுள்ளது. இந்த நிகழ்வில் 73 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 3,700 பேர் மருத்துவமனையில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். குடோனிலிருந்து 2700 டன் அமோனியம் நைட்ரேட் தான் காரணம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து பேசிய பெய்ரூட் ஆளுநர், ஹிரோஷிமா நாகசாகி நிகழ்வுடன் ஒப்பிட்டு பேசிய போது கண்கலங்கி நின்றது அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்துள்ளது. இது போன்ற நிகழ்வை என் வாழ்வில் சந்தித்தது இல்லை என கூறியுள்ளார்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…