கோத்தபய ராஜபக்சே எங்கும் ஓடி ஒளியவில்லை. விரைவில் அவர் இலங்கை திரும்புவார் – இலங்கை அமைச்சரவை செய்தி தொடர்பாளர் தகவல்.
இலங்கையில் கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக மக்கள் போராட்டம் வெடித்தது. அதன் காரணமாக பிரதமர், அதிபர் என அரசியல் தலைவர்கள் மக்கள் கண்ணில் படாமல் பாதுகாப்பாக இருந்தனர்.
அப்போது அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினமா செய்யாமலே மாலத்தீவு சென்று அங்கிருந்து சிங்கப்பூர் சென்றுவிட்டார் என கூறப்பட்டது. அங்கிருந்து தான் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
அதன் பின்னர் தற்போது ரணில் விக்ரமசிங்கே புதிய அதிபராக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், மீண்டும் ராஜபக்சே நாடு திரும்புவரா என பல்வேறு தரப்பில் இருந்து கேள்வி எழுந்தது.
இதற்கு இலங்கை அமைச்சரவை செய்தி தொடர்பாளர் பதில் கூறியுள்ளார். அதாவது, கோத்தபய ராஜபக்சே எங்கும் ஓடி ஒளியவில்லை. விரைவில் அவர் இலங்கை திரும்புவார் என கூறியுள்ளார்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…