இந்நிலையில், மியாமியில் உள்ள வனவிலங்கு பூங்காவில், கொரில்லா குரங்குகள் மக்கள் வீசி எறியும் உணவுகளை சாப்பிடுவது தவறு என சைகை மொழியில் பார்வையாளர்களுக்கு கூறியுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதுகுறித்து பூங்கா பராமரிப்பாளர் அவர்கள் கூறுகையில், மக்கள் வீசி எறிந்த உணவுகளை சாப்பிட அனுமதி கிடையாது என்ற விடயத்தை குரங்குகள் சைகையில் கூறுவதாக கூறியுள்ளார்.
பொதுவாக வனவிலங்கு பூங்காக்களில், உள்ள விலங்குகளுக்கு பார்வையாளர்களாக வரும் மக்கள் உணவுகள் எதுவும் கொடுக்க கூடாது என்பது ஒரு விதி. மக்கள் வீசி எறியும் உணவுகளால் விலங்குகளுக்கு உடல் உபாதைகள் எதுவும் நேரிடக்கூடாது என்பதால் தான் இந்த விதி விதிக்கப்பட்டுள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…