வீட்டிலிருந்து வேலை பார்க்கும் கூகுள் ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் பல நிறுவங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்து பணிபுரியுமாறு அறிவுறுத்தினார்கள். சமீபத்தில், கூகுள் நிறுவனம் தனது பணியாளர்களை அடுத்த ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி வரை வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதி அளித்தது.
இதற்கிடையில், வீட்டில் இருந்தே பணி புரியும் ஊழியர்களுக்கு கூடுதல் ஊக்கத்தொகை, வீட்டில் இருந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கபட்டது. தற்போது வீட்டில் இருந்து பணிபுரியும் பணியாளர்கள் உணரும் சில சிக்கலைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம், தனது தொழிலாளர்களுக்கு கூடுதல் விடுமுறை அளிக்க முடிவு செய்துள்ளது.
அந்த வகையில் கூகுள் நிறுவனம் ஒரு முறை ஊதிய விடுமுறையாக வெள்ளிக்கிழமை விடுமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அது ஊழியர்களுக்குப் பயன்படும். இதனை பல நிறுவங்களும் பின்பற்றுவார்கள் என கருதப்படுகிறது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…