இன்றைய நாகரீகமான உலகில், ஆண் பெண் என வித்தியாசம் இல்லாமல் அனைவருமே வேலைக்கு செல்கின்றனர். காலையில் எழுந்தவுடன் வீட்டு வேலைகளை முடித்து, பின் அலுவலகத்திற்கு செல்வதே இன்றைய பெண்களின் பெரிய வேலையாக உள்ளது. அதனால் தங்களது உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் கவனம் செலுத்துவதில்லை. தற்போது இந்த பதிவில் காலை உணவு சாப்பிடுவதில் அவசியம் குறித்து பார்ப்போம்.
காலை உணவு ஏன் அவசியம் சாப்பிட வேண்டுமென்றால், இரவு உணவிற்கும், காலை உணவிற்கும் இடையே நீண்ட இடைவெளி உள்ளது. இதனால் தான் இதனை பிரேக் பாஸ்ட் என்று சொல்கிறோம். இதனை தமிழில் விரதத்தை உடைப்பது என்று சொல்கிறோம்.
அதேபோல், காலை உணவை சாப்பிட்டு விட்டு, வேலைக்கோ அல்லாது பள்ளிக்கோ செல்பவர்கள், அந்த நாள் முழுவதும், தங்களது வேளைகளில் சுறுசுறுப்பாகவும், உட்சாகமாகவும் காணப்படுவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
எனவே காலை உணவின் அவசியம் அறிந்து, உணவை தவிர்க்காமல், தினமும் சரியான நேரத்தில் உணவை எடுத்துக் கொண்டு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்.
சென்னை : கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்து இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வரும் நிலையில், ஏப்ரல் 16,…
சென்னை : சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது…
கடலூர் : மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சியில் காவல்துறையிடம் சிக்கிய குற்றவாளி தனக்கு பிரியாணி வாங்கி கொடுத்து அடிக்கும்படி கேட்டுக்கொண்ட வீடியோ தான் தற்போது…
சீனா : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அயல்நாட்டு பொருட்களுக்கான பரஸ்பர வரி விதிப்பை அண்மையில்…
விழுப்புரம் : சாதிய பாகுபாடு , அதனால் ஏற்பட்ட இருதரப்பு மோதல் காரணமாக 22 மாதங்களாக மூடி இருந்த திரௌபதி…
சென்னை : தமிழ்நாட்டில் பிரதான கட்சிகள் (அதிமுக, திமுக) கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து இருந்தாலும் , தேர்தல் முடிந்த…