பெண்கள் அதிகமாக விரும்பி வாங்குகின்ற ஒரு பொருள் என்னவென்றால் அது நகைகள் தான். அந்த வகையில், கடந்த மாதங்களாகவே தங்கத்தின் விலையில் உயர்வு காணப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று காலை தாகத்தின் விலை சவரனுக்கு ரூ.496 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.26.976-க்கு விற்கப்பட்டது. இதனையடுத்து, தற்போது, தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 அதிகரித்து, 22 கேரட் தங்கம், ஒரு சவரன் ரூ.27,064-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.
தங்கத்தின் விலை இவ்வாறு கிடுகிடுவென உயர்ந்து, தற்போது ரூ.27 ஆயிரத்திற்கும் மேல் உயர்ந்திருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…