ஜிமெயில் கடந்த சில மணிநேரமாக மெயில் அனுப்பவோ அல்லது ஆவணங்களை இணைக்கவோ முடியவில்லை எனவும், இன்னும் சிலர் தங்களால் உள்ளே நுழைய முடியவில்லை என்று புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த பிரச்சினை இந்தியாவில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் உலகின் பிற பகுதிகளிலும் உள்ளது.
இதற்கிடையில், பயனர்கள் ஜிமெயிலில் வேலை செய்ய முடியாததால் ட்விட்டரில் தங்கள் ஆதங்கத்தை கொட்டி தீர்த்து வருகின்றனர். இதனால், #Gmail என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் உலகளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
இதுகுறித்து கூகிள் கூறுகையில், பயனர்கள் பிரச்சினையை ஒப்புக் கொண்டு “நாங்கள் தொடர்ந்து இந்த சிக்கலை விசாரித்து வருகிறோம்” என தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் காலை நேரம் என்பதால் ஜிமெயில் பற்றிய புகார்கள் பெரும்பாலும் ஆசிய நாடுகளிலிருந்து வருகின்றன.
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…