உலகளவில் கொரோனா பாதிப்பு 3.09 கோடியாக அதிகரித்துள்ளதுடன், குணமாகியவர்கள் எண்ணிக்கையும் 2.25 கோடியாக உள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் உலகளவில் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில், இதுவரை உலகளவில் 30,992,998 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 9,61,479பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில், கொரோனாவிலிருந்து 22,588,000 பேர் குணமடைந்துள்ளனர்.
அந்த வகையில், உலகளவில் கொரோனா பாதிப்பு அமெரிக்காவில் அதி தீவரமாக பரவி வருவதால் முதலிடத்தில் உள்ளது. அதே போல், இந்தியா தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்தியாவில் நாளுக்கு அதிகரித்து கொண்டே செல்லும் கொரோனா பாதிப்பு, இதுவரை 5,400,620பேரை பாதிப்புள்ளாகியுள்ளது. இவர்களில் 8,6752 பேர் உயிரிழந்துள்ளனர், 4,303,043 பேர் குணமடைந்துள்ளனர்.
சென்னை : நேற்று மியான்மர், தாய்லாந்து, பாங்காங்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல்வேறு கட்டடங்கள் இடிந்து விழுந்து பாதிப்புள்ளாகியுள்ளன. இதில் மியான்மர்…
சென்னை : நேற்று ஐபிஎல் 2025 போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ்…
நாய்பிடாவ் : மியான்மரில் நேற்று 7.7 ரிக்டர் அளவு மற்றும் 6.4 ரிக்டர் என்ற அளவு இரண்டு நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து…
சென்னை : ஐபிஎல்-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தனி ஆளாக மிக பெரிய அதிரடி ஆட்டம் ஆடும் பேட்ஸ்மேன்கள்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்த்தில்…
சென்னை : ஐபிஎல் தொடரில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இவ்விரு…