கொரோனா வைரசுக்கு எதிரான உலகளாவிய கொரோனா போராட்டம்! இந்தியா- இங்கிலாந்து கூட்டு கோவிட் -19 தடுப்பூசி திட்டம்!

Published by
லீனா

இந்தியா- இங்கிலாந்து கூட்டு கோவிட் -19 தடுப்பூசி திட்டம்.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இதுவரை உலக அளவில், இந்த வைரஸ் பாதிப்பால் 16,893,530 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 663,476 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, இந்த வைரஸை அளிப்பதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக களம் இறங்கியுள்ளது.

நுண்ணுயிர் எதிர்ப்பு எதிர்ப்பைச் சமாளிக்கவும், ஆண்டிபயாடிக் எதிர்ப்பு பாக்டீரியா மற்றும் மரபணுக்களுக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை வலுப்படுத்தவும் இந்தியாவும் இங்கிலாந்தும் 8 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இங்கிலாந்து ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு நிதியிலிருந்து 4 மில்லியன் வழங்குகிறது.

ஏற்கனவே இங்கிலாந்து, கோவிட் -19 க்கான தடுப்பூசியை தயாரிக்க, இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ள நிலையில், மருத்துவ பரிசோதனைகள் வெற்றிகரமாக இருந்தால், வளரும் நாடுகளில் ஒரு பில்லியன் மக்களுக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், அடுத்த ஆண்டுக்குள் 400 மில்லியன் டாலர் மதிப்புள்ள கூட்டு ஆராய்ச்சியுடன், இந்தியாவின் இரண்டாவது பெரிய ஆராய்ச்சி பங்காளியாக இங்கிலாந்து உள்ளது என இந்தியாவின் உயர் ஸ்தானிகர் பிலிப் பார்டன் தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

4 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

5 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

6 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

6 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

6 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

7 hours ago