சீனாவில் ஷாங்டோன் நகரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரை அவரது காதலன் ஏமாற்றியுள்ளார். இதனை அடுத்து தன்னை ஏமாற்றிய முன்னாள் காதலி காதலனை பழிவாங்க காதலி செய்த வினோத செயல்.
சீனாவில் ஷாங்டோன் நகரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரை அவரது காதலன் ஏமாற்றியுள்ளார். இதனை அடுத்து தன்னை ஏமாற்றிய முன்னாள் காதலி காதலனை பழிவாங்கும் நோக்கத்தோடு, ஆன்லைனில் டீயை ஆர்டர் செய்துள்ளார். மேலும் ஆடர் செய்த அவர் அதை தன்னுடைய முன்னாள் காதலன் முகத்தில் ஊற்ற வேண்டும் என்றும் அந்த ஆர்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து அந்த பெண் குறிப்பிட்டது போலவே, டெலிவரி கொடுக்க சென்ற நபர் அந்த டீயை அவரது காதலியின் முகத்தில் ஊற்றி உள்ளார். இதனால் என்ன நடக்கிறது என்று தெரியாமல் குழம்பிய காதலன், விழிபிதுங்கி நின்றுள்ளார். அதன் பின் அவரிடம் டெலிவரி பாய், டெலிவரி சீட்டு ஒன்றை அவரிடம் கொடுத்துள்ளார். அதில் தங்களது முன்னாள் காதலி இவ்வாறு செய்ய சொல்லி குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனை எடுத்து சற்று நேரம் கடந்தபின், தான் செய்த தவறை உணர்ந்த டெலிவரி பாய் அந்த இளைஞரிடம் மன்னிப்பு கேட்டு, முகத்தில் தான் ஊற்றிய டீயை துடைப்பதற்கு துணியையும் கொடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி வருகிறது. நீட் தேர்வு, கிராமப்புற மற்றும்…
பஞ்சாப் : நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து நான்காவது தோல்வியைச் சந்தித்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில்…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் இலக்கியத்தில் முக்கிய பங்கு வகித்தவருமான குமரி அனந்தன்,…
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…