ஜெர்மனியில் முக கவசம் அணியாமல் சென்றால் ரூ.8.25 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை கட்டுப்படுத்த பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவை அதிகம் தாக்கி வருகிறது.
இந்நிலையில், ஜெர்மனியில் 159,912 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,314 ஆக உள்ளது. இதையெடுத்து, ஜெர்மனி ஊரடங்கை அறிவித்துவிட்டு, கடந்த வாரம் சில நிபந்தனைகளை தளர்த்தியது, பொது இடங்களில் மக்கள் முக கவசம் சமூக இடைவெளியை பின்பற்றி நடக்க வேண்டும் என அறிவுறுத்தியது.
ஆனால், அதை அதிகமான மக்கள் கடைபிடிக்காமல் பொது இடங்களில் சென்று வந்தன.இதனால், ஜெர்மனி அரசுஅவசர அவசரமாக ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில், பேருந்து மற்றும் ரயில்களில் நீண்டதூரம் பயணம் செய்பவர்கள் மற்றும் வணிக வளாகங்களில் பொருட்கள் வாங்கச் செல்பவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.
முக கவசம் அணியாமல் செல்வது சட்டப்படி குற்றமாகும். இடங்களுக்கு ஏற்றாற்போல இந்திய மதிப்பில் ரூ.8.25 லட்சம வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…