இந்தியாவை தொடர்ந்து UK விலும் உருமாரிய கொரோனா வைரஸ் – ஜெர்மனி முன்னெச்சரிக்கை நடவடிக்கை.
இந்தியாவில் தான் உருமாரிய கொரோனா வைரஸ் கடந்த வருடம் அக்டோபர் மாதம் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது, இந்த உருமாரிய வைரஸ் அசல் வடிவத்தை விட அதிக தொற்றை ஏற்படுத்தக்கூடியது என்று WHO தெறிவித்திருந்தது. மேலும் இது கொரோனா தடுப்பூசிகளை எதிர்த்து செயல்படக்கூடியது எனவும் அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இங்கிலாந்திலும் புதிதாக உருமாரிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இதனால் ஜெர்மனியின் பொது சுகாதாரத்திற்கான ராபர்ட் கோச் நிறுவனம் பிரிட்டன் மற்றும் வடக்கு அயர்லாந்தை வைரஸ் உருமாற்றம் கொண்ட பிராந்தியமாக வெள்ளிக்கிழமை அறிவித்தது, மேலும் இந்த நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைமுறைக்கு வரும் என்றும் குறிப்பிடத்தக்க பயண கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதன்மூலம் மே 23 முதல் யுனைடெட் கிங்டமில் இருந்து ஜெர்மனியில் நுழையும் எவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனையில் நெகட்டிவ் என வந்தாலும் 2 வாரங்கள் தனிமைப்படுத்தல் அவசியம் என ஜெர்மணி அரசு கூறியுள்ளது. மேலும் ஜெர்மன் குடிமக்கள் அல்லது அங்கு வசிக்கும் மக்களை மட்டுமே நாட்டிற்குள் அழைத்துவர விமான நிறுவனங்கள், ரயில் மற்றும் பேருந்து நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…