ஜார்ஜியா வாக்கு மறுகூட்டல் பைடனின் வெற்றியை மாற்றப்போவதில்லை என அம்மாநில வெளியுறவுத்துறை அமைச்சர் ராஃபென்ஸ்பெர்கர் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் கடந்த ஒரு மாத காலமாக தேர்தல் நடைபெற்று மிக விறுவிறுப்பாக வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கிறது. பல இடங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு அதில் ஜோ பைடன் அவர்கள்தான் முன்னிலையில் இருக்கிறார்கள். அவர் தான் வெற்றியாளர் எனவும் மக்களாலும் அரசியல்வாதிகளாலும் நம்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. இருப்பினும் தனது தோல்வியை டிரம்ப் தற்பொழுதுவரை ஒப்புக் கொள்வது போல் இல்லை. ஜார்ஜியா மாகாணத்தில் தற்போது மறுகூட்டல் நடைபெற்று வருகிறது. இந்த ஒரு மாகாணத்தில் நடக்கக்கூடிய மறுகூட்டலால் பைடனுக்கு தோல்வி இல்லை என்று அனைவரும் அறிந்ததுதான்.
இந்நிலையில் ஜார்ஜியா மாகாணத்தில் வெளியுறவுத் தறை அமைச்சர் ராஃபென்ஸ்பெர்கர் அவர்கள் இது குறித்து கூறுகையில், இன்னும் சில மாவட்டங்களில் உள்ள வாக்குகள் மட்டும் எண்ணிக்கை முடிந்து வர காத்திருக்கிறது. ஆனால் பெரிய மாவட்டங்களில் எல்லாம் நாங்கள் எண்ணி முடித்து விட்டோம். மொத்தமாக ஜார்ஜியா மாநிலம் முழுவதிலும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிந்தாலும் அது பைடனின் வெற்றியை மாற்றும் என நான் நம்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியானது…
சென்னை : சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பது பல்வேறு அரசியல் த்தலைவர்களின் கோரிக்கையாக உள்ளது. காங்கிரஸ் எம்பியும் எதிர்க்கட்சி…
மகாராஷ்டிரா : இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களில் முதல்கட்டமாக 104 இந்தியர்கள், அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டதாக வெளியாகியுள்ள…
நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒரு…
சென்னை : விடாமுயற்சி படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.…