உங்களது நெருங்கிய தோழி காதலியாக அமைவது என்பது சத்தியம் இல்லாத ஒன்று ஆனால் அமைந்தால் அது வரம் போன்றது. எல்லாருமே தங்கள் வாழ்க்கையில் ஒரு தடவையாவது தங்களுக்கு மிகவும் நெருங்கிய பெண்ணை காதலிக்க நினைத்திருப்பார்கள்.ஆனால் அதனால் நமது நட்பு பிரிந்து விடுமோ என்று பயந்து விடுவார்கள்.
காதல் என்பது ஒரு அழகான உணர்வு போன்றது அது உங்களை முடக்குவதைக் குறிக்காது. நெருங்கிய தோழியை காதலியாக மாற்ற நினைக்கும் முன் காதல் என்பது கெஞ்சுவது இல்லை அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவரிடம் என்னை நேசிக்க வேண்டும் என்று ஒருபோதும் அவர்களிடம் கெஞ்சாதீர்கள். நீங்கள் யாரையாவது காதலிக்க கட்டாயப்படுத்துவது அல்லது கெஞ்சுவது இது போன்ற செயலில் ஈடுபட கூடாது. உங்கள் உண்மையான காதல் அவர்களை உன்னை காதலிக்க வைக்கட்டும்.
ஆண்களே நீங்கள் சின்ன விஷயத்திற்கு எல்லாம் அழுது உங்கள் தோழியை உங்களை சமாதானப்படுத்த வேண்டுமென்று நீங்கள் நினைத்தாள் அது தவறான ஒன்றாகும். மேலும் எப்போப்பாத்தாலும் அவர்களை சுற்றி சுற்றி வருவது தவறானது. எப்போதும் அவர்கள் பக்கத்தில் இருப்பதை விட உங்கள் வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. பொதுவாக பெண்கள் கடினமாக உழைக்கும் மற்றும் ஆண்களின் அவரது தொழில் தீவிரமாக இருக்கும் ஆண்களையே விரும்புகிறார்கள்.
முக்கியான ஒன்று எல்லா நேரத்திலும் அவர்களுக்கு செல் போனில் குறுஞ்செய்தி அனுப்பு கூடாது. எப்போப்பாத்தாலும் போன் பண்ணாதீர்கள்,தினமும் காலை,மாலை என அவர்களுக்கு தினமும் குறுஞ்செய்தி அனுப்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தால் அதை தற்காலிகமாக நிறுத்துவது நல்லது . இப்படி நீங்கள் அனுப்பாமல் உங்கள் மீது அவர்களுக்கு காதலில் ஆர்வம் இருந்தால் நிச்சயம் உங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவார்கள்.
புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட்…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
கேரளா : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், வருமானவரி…
சென்னை : கடைசியாக தனது சொந்த இயக்கத்தில் "ராயன்" படத்தில் நடித்த நடிகர் தனுஷ் தற்போது 'நிலவுக்கு என்மேல் என்னடி…
டெல்லி : ஆண்டு தோறும் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில், பொதுவாக பங்குச்சந்தை பரபரப்பாக இருக்கும் என்பது அனைவர்க்கும்…