கொரோனா பாதிப்பால் தென்னாப்பிரிக்காவில், இந்திய வம்சாவளியை சேர்ந்த தென்னாப்பிரிக்க வைரஸ் ஆராச்சியாளர் கீதா ராம்ஜி உயிரிழந்துள்ளார்.
இவர் ஒரு தடுப்பூசி விஞ்ஞானியாக இருந்துள்ளார். மேலும், எச்.ஐ.வி தடுப்பு ஆராய்ச்சி குழு தலைவராகவும் இருந்துள்ளார். கீதா ராம்ஜி கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் லண்டனில் இருந்து திரும்பியுள்ளார். ஆனால் அவருக்கு அப்போது கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் எதுவும் அவருக்கு அறியப்படவில்லை என கூறப்படுகிறது.
64 வயதான கீதா ராம்ஜி, டர்பனில் உள்ள தென்னாப்பிரிக்க மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் மருத்துவ பரிசோதனை பிரிவு முதன்மை ஆராய்ச்சியாளராகவும், எச்.ஐ.வி தடுப்பு பிரிவின் இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார்.
சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…