சிம்பு மாநாடு படத்தினை தொடர்ந்து கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான மஃப்டி ரீமேக்கில் நடிக்க உள்ளதாகவும், அவருடன் கௌதம் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இயக்குனர் சுசீந்திரன் அவர்களின் ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பை முடித்த சிம்பு சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் மாநாடு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் .இந்த நிலையில் இவரது அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன .
அந்த வகையில் சிம்பு அடுத்ததாக மஃப்டி ரீமேக்கில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கன்னட மொழியில் சூப்பர் ஹிட்டான மஃப்டி திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது .அதில் சிவராஜ்குமார் மற்றும் ஸ்ரீமுரளி நடித்த கதாபாத்திரத்தில் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் ஆகியோர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.மேலும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜஜா இந்த படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியதாக கூறப்படுகிறது.மஃப்டி படத்தின் ரீமேக்கை சில்லுனு ஒரு காதல் படத்தினை இயக்கிய கிருஷ்ணா இயக்குகிறார் .எனவே சிம்பு மாநாடு படத்தினை தொடர்ந்து மஃப்டி ரீமேக்கில் நடிப்பார் ,அதன் பின்னரே வெங்கட் பிரபுவின் மென்டல் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…