உலகம் முழுக்க கொரோனா வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகளில் பொதுமக்கள் வீட்டில் முடங்கி போய் உள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்குகிறது. உலகம் முழுக்க 22 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களை இந்த வைரஸ் பலிகொண்டுள்ளது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதை அடுத்து 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியா, அமேரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா , பிரிட்டன் உள்ளிட்ட 20 நாடுகள் சேர்ந்த கூட்டமைப்பான ஜி-20 குழுமத்தின் சார்பாக மாநாடு நேற்று காணொளி மூலம் நடைபெற்றது. இதில் காணொளி மூலம் இந்திய பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
இந்த ஜி-20 மாநாட்டில் உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த 5 டிரில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் 370 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்படுவதாக முடிவுசெய்யப்பட்டுள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…