இங்கிலாந்தில் அடுத்த கட்டஊரடங்கை டிச.,2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுபடுத்த பல இடங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதை அடுத்து மீண்டும் ஒரு மாத காலத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, டிசம்பர் 2-ம் தேதி வரை இங்கிலாந்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…