வந்ததிலிருந்து ஆரி தான் பிறரை குறை சொல்லிக்கொண்டே இருப்பதாக சோம் மற்றும் ரியோ கூறியுள்ளனர்.
இறுதிகட்டத்தை எட்டியுள்ள பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். ஆரி, ரியோ, சோம், ரம்யா, பாலா, சிவானி, கேபி ஆகியோர் மட்டுமே உள்ளனர். இறுதி சுற்றுக்கு நேரடியாக செல்லக்கூடிய வாய்ப்பை இந்த வாரத்தில் ஒரு போட்டியாளர் பெறவுள்ள நிலையில், இன்று பிறரது குறைகளை சொல்வதற்கான வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இன்று தான் குறை சொல்வதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதாக துவங்கிய சோம் வந்த நாள் முதல் தற்போது வரை ஆரி தான் பிறரது குறைகளை கூறி கொண்டிருப்பதாக சொல்லுகிறார். மேலும் ரியோவும் ஆரியை குறிப்பிட்டு அவர் தான் பிறர் குறைகளை கூறி கொண்டே இருக்கிறார், மற்றபடி அவரது விளையாட்டை விளையாடினால் அவர் முன்பு யாரும் இருக்க முடியாது என கூறுகிறார். இதோ அந்த வீடியோ,
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…