அலியன் ராபர்ட் எனும் பிரெஞ்ச் ஸ்பைடர் மேன் எவ்வளவு பெரிய கடிதமாக இருந்தாலும் சர்வசாதாரணமாக ஏறும் திறமை கொண்டவர்.இந்நிலையில் இவர் ஜெர்மனியில் ஃபிராங்க்ஃபர்ட் எனும் 153 மீட்டர் உயரம் கொண்ட 39 மாடி கட்டடத்தில் எந்த விதமான பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் ஏறியுள்ளார்.
இந்நிலையில் இவரின் இந்த சாகசத்தை அந்த வழியாக சென்ற பல மக்களும் பார்த்தனர். மேலும் இவரால் எப்படி எந்த ஒரு சாதனமும் இல்லாமல் இவ்வளவு தூரத்தில் ஏற முடிந்தது என்று பலரும் இவரை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
இந்த தகவலை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முன்அனுமதி இன்றி இந்த கட்டடத்தில் சட்ட விரோதமாக ஏறியதற்காக அலியன் ராபர்ட்டை கைது செய்தனர்.
சென்னை : ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது, கடந்த செவ்வாய்க்கிழமை தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில்…
காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி சுற்றுலா பயணிகள் மீதான தீவிரவாத தாக்குதலில் 26 கொல்லப்பட்டு, பலர் படுகாயம்…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில், பைசரன் புல்வெளியில் (Baisaran Meadow)…
சென்னை : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இன்று (ஏப்ரல் 24, 2025) டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…
சென்னை : பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவது மயோனைஸ். இதனை மக்கள் சிக்கன் சாப்பிடுவதில் இருந்து…