மாஸ் காட்டிய ஆப்பிள்.. iPhone 11 பயனர்களுக்கு இலவச டிஸ்பிளே!

Published by
Surya

2019 நவம்பர் முதல் 2020 மே வரை தயாரிக்கப்பட்ட அனைத்து ஐபோன் 11 மாடல்களுக்கு இலவசமாக டிஸ்பிளே பொருத்திதரப்படும் என ஆப்பிள் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம், தனது ஐபோன் 11-ஐ கடந்தாண்டு அறிமுகப்படுத்தியது. இந்த ஐபோன் 11, இதுவரை இல்லாதளவு இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றது. அதற்கு காரணம், அதன் விலை. இந்நிலையில் தற்பொழுது ஆப்பிள் நிறுவனம், 2019 நவம்பர் முதல் 2020 மே வரை தயாரிக்கப்பட்ட ஐபோன் 11 மாடலை பயன்படுத்துபவர்களுக்கு இலவசமாக டிஸ்பிளே மாற்றித்தரப்படும் என அறிவித்துள்ளது.

ஐபோன் 11 மாடலை வாங்கியோருக்கு டச் ஸ்க்ரீனில் சில இருப்பதாக எழுந்துள்ள புகார் காரணமாக ஐபோன் 11 பயனர்களுக்கு இலவசமாக டிஸ்பிளே மாற்றி தரப்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளதாகவும், அதுவும் 2019 நவம்பர் முதல் 2020 மே வரை தயாரிக்கப்பட்ட ஐபோன் 11 மாடல்களுக்கு மட்டுமே வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

அதற்காக ஆப்பிள் நிர்வாகம் ஒரு வலைத்தளத்தை உருவாக்கியது. அந்த வலைத்தளத்தில் உங்கள் ஐபோன் 11-னின் சீரியல் நம்பரை கொடுத்தால் மட்டுமே போதும். இலவச டிஸ்பிளே மாற்ற உங்களின் போன் தகுதி என்றால், உங்கள் அருகில் உள்ள ஆப்பிள் ஸ்டோரில் கொடுத்து சரி செய்துகொள்ளலாம். மேலும், உங்கள் போனின் சீரியல் எண்ணை கண்டறியவேண்டுமானால், Settings > General > About-ல் சென்று பார்த்துக்கொள்ளலாம். குறிப்பாக, உங்களின் தகவல்களை பேக்-அப் எடுத்து வைப்பது நல்லது.

Published by
Surya

Recent Posts

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்… சர்வதேச நிகழ்வுகள் வரை…Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்… சர்வதேச நிகழ்வுகள் வரை…

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்… சர்வதேச நிகழ்வுகள் வரை…

சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது.  இதனால் இரு நாட்டு…

60 minutes ago
பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…

2 hours ago
அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து! அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து! 

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…

3 hours ago
விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்! விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்! 

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

3 hours ago
வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

11 hours ago
தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

11 hours ago