இலங்கை குண்டுவெடிப்பு.! முன்னாள் பிரதமர் நேரில் ஆஜராகி வாக்குமூலம்.!

Published by
மணிகண்டன்

கடந்தாண்டு இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. அதன்படி, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவரிடம் விசாரணை குழுவினர் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஈஸ்டர் பண்டிகை அன்று இலங்கையில் மூன்று தேவாலயங்கள் மற்றும் அருகில் உள்ள நட்சத்திர விடுதிகளில் தீவிரவாதிகள் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்தினர்.

இந்த கோர தாக்குதலில் 258 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள இலங்கை அரசால் ஒரு விசாரணை குழு அமைக்கப்பட்டது.

அந்த விசாரணை குழுவானது தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி, அப்போது பிரதமர் பதவியில் இருந்த ரணில் விக்கிரமசிங்கேவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

அதன்படி, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவரிடம் விசாரணை குழுவினர் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். மேலும் அப்போதைய கல்வி அமைச்சரும் தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளருமான அகிலவிராஜ் அவர்களிடமும் விசாரணை குழுவினர் வாக்குமூலம் பெற்றனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

மழையும் இருக்கு வெயிலும் இருக்கு! அலர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்!

மழையும் இருக்கு வெயிலும் இருக்கு! அலர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்!

சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…

20 minutes ago

அன்றே சூர்யாவை கணித்த ஜோதிடர்! ரெட்ரோ விழாவில் உண்மையை உடைத்துவிட்ட சிவகுமார்!

சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…

36 minutes ago

“தவெக ஐடி விங் ஒழுக்கமாக இருக்க வேண்டும்.,” தொண்டர்களுக்கு விஜய் ‘வீடியோ’ அட்வைஸ்!

சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…

1 hour ago

சூழ்நிலை புரியாதா? விராட் கோலி, படிதாரை சீண்டிய வீரேந்தர் சேவாக்!

பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…

1 hour ago

தேர்தலுக்கு தயாராகுங்கள்.., தவெக கட்சியினருக்கு சிறப்பு பயிற்சி அளித்த ஆதவ் அர்ஜுனா!

சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…

2 hours ago

அது ஃபேக்…ரூ.2,000 மேல் பணம் அனுப்பினால் ஜிஎஸ்டி வரியா..? உண்மையை உடைத்த அரசு!

டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…

2 hours ago