தென் கொரியா முன்னாள் குடியரசுத் தலைவர் சுன் டூ-ஹ்வான் காலமானார்.
தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி சுன் டூ ஹ்வான்,இன்று சியோலில் உள்ள அவரது வீட்டில் காலமானார் என்று அவரது உதவியாளர்களை மேற்கோள் காட்டி யோன்ஹாப்(Yonhap) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.அவருக்கு வயது 90.
தென் கொரியாவில் 1979 இல் இராணுவ சதிப்புரட்சிக்குப் பின்னர் அதிகாரத்தைக் கைப்பற்றி 1988 வரை பதவி வகித்தவர் சுன் டூ ஹ்வான்.அதன்பின்னர், ஆட்சிக்கவிழ்ப்பு மற்றும் தேசத்துரோகம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் அவர் 1996 இல் மரண தண்டனை விதிக்கப்பட்டார், ஆனால் அவரது தண்டனை பின்னர் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது மற்றும் 1997 இல் அவர் பொதுமன்னிப்பு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…