முன்னாள் மைக்ரோசாப்ட் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி முகுந்த் மோகன் 41 கோடி கடன் மோசடி செய்த வழக்கில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் மைக்ரோசாப்ட் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் இயக்குனராக இருந்து வந்தவர், இந்தியாவை சேர்ந்த முகுந்த் மோகன். இவர், கொரோனா நோய் தொற்றின் போது, ஊழியர்களைத் தக்க வைத்துக் கொள்ள நிறுவனங்களுக்கு உதவுவதற்காகவே இந்த கடன்கள் பெறப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
ஆனால் மோகனின் நிறுவனங்கள், ஒரு ஊழியரை கூட வேலைக்கு அமர்த்தவில்லை எனவும், அவர் சுமார் 12,31,000 பங்குகளை தனது ராபின்ஹுட் தரகு கணக்கிற்கு மாற்றியதாக கூறப்படுகிறது. அதன் மதிப்பு, 5.5 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பின்படி, 41 கோடி ருபாய்) அதன்படி, அமெரிக்காவில் உள்ள அவரை அங்குள்ள காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…