மலேசியாவின் முன்னாள் பிரதமர்நஜிப் ரசாக் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்துள்ளார். இவர் பதவி காலத்தில் அரசு நிதியை தனது சொந்த கணக்கிற்கு மாற்றி ஊழல் செய்ததாக குற்றம் கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக அவர்மீது 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. ஊழல், நம்பிக்கை மோசடி, சட்டவிரோத பண பரிவர்த்தனை, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுகளில் நஜிப் ரசாக் குற்றவாளி என கூறப்பட்ட நிலையில், இன்று தீர்ப்பளிக்க உள்ளதாக கூறப்பட்டது.
அதன்படி, நஜிப் ரசாக்கிற்கு மலேசிய நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததற்காக அவருக்கு 49.40 மில்லியன் டாலர் அபராதமும் விதித்தது அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
சென்னை : தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், "10 மசோதாக்களை தமிழக ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்" என்று உச்சநீதிமன்றம்…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது விலை…
டெல்லி : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால…
அமராவதி : ஆந்திர பிரதேச துணை முதலமைச்சரும், ஜனசேனா கட்சித் தலைவருமான நடிகர் பவன் கல்யாண் இளைய மகன் மார்க்…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை உயர்த்தும் பொருட்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
திருநெல்வேலி : நெல்லையில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…