வங்காள தேசத்தின் முதல் அதிபரும் , தற்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தையுமான ஷேக் முஜிபுர் ரஹ்மான் கடந்த 1975-ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் குற்றவாளியாக முன்னாள் ராணுவ அதிகாரி அப்துல் மஜித் கருதப்பட்டார்.இவர் மீது மேலும் 4 தலைவர்கள் கொலை வழக்கு இருந்தது.இந்நிலையில் அப்துல் மஜித் இந்தியாவில் தலைமறைவாக இருந்ததாக கூறப்பட்டது.
சமீபத்தில் வங்காள தேசம் திரும்பிய அப்துலை டாக்கா போலீசார் கைது செய்தனர். அவருக்கு ஏற்கனவே தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்ததால் எப்போதும் தண்டனை நிறைவேற்றப்படலாம் என்று இருந்த நிலையில் நேற்று சனிக்கிழமை நள்ளிரவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2வது ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் இன்று மோதின. துபாயில் நடைபெற்ற இப்போட்டியில்…
சென்னை : மும்மொழி கொள்கை பற்றிய பேச்சுக்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பேசுபொருளாகி உள்ள நிலையில், பாஜக மாநில…
பனாமா : அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் பனாமாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிலர் ஜன்னல்…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2வது ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் இன்று மோதுகின்றன. துபாயில் நடைபெற்று வரும் …
சென்னை : ராமேஸ்வரத்தை சேர்ந்த மேலும் 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று நடுக்கடலில் கைது செய்துள்ளனர். இலங்கை கடல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, கடந்த பிப்., 2ம் தேதி சென்னை பனையூரில்…