சீன குடியிருப்பு அனுமதி வைத்திருக்கும் வெளிநாட்டினருக்கு செப்டம்பர் 28 முதல் நாட்டிற்குள் நுழைய அனுமதி.
கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் சீனா சொல்லும் அளவிற்கு வெற்றியடைந்த நிலையில், நாட்டிற்கான நுழைவு கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. சீன குடியிருப்பு அனுமதி வைத்திருக்கும் வெளிநாட்டினருக்கு செப்டம்பர் 28 முதல் புதிய விசாவிற்கு விண்ணப்பிக்கலால் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவதாக சீனாவின் வெளியுறவு அமைச்சகம் மற்றும் தேசிய குடிவரவு நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதையடுத்து மார்ச் 28 க்குப் பிறகு மூன்று பிரிவுகளில் இருக்கும் விசாக்கள் காலாவதியான வெளிநாட்டினர்கள், காலாவதியான குடியிருப்பு அனுமதி மற்றும் ஆவணங்களை சீன தூதரகங்களில் கொடுத்து புதிய விசாக்களை விண்ணப்பிக்கலாம். இந்த நாட்டிற்குள் நுழைபவர்களுக்கு தனிப்படுத்துதல் அவசியம் என்றும் சீன விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த வெளிநாட்டினரின் நுழைவு மீண்டும் தடை ஏற்படாது என்று யாங் நம்புவதாக கூறியுள்ளார்.
புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட்…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
கேரளா : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், வருமானவரி…
சென்னை : கடைசியாக தனது சொந்த இயக்கத்தில் "ராயன்" படத்தில் நடித்த நடிகர் தனுஷ் தற்போது 'நிலவுக்கு என்மேல் என்னடி…
டெல்லி : ஆண்டு தோறும் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில், பொதுவாக பங்குச்சந்தை பரபரப்பாக இருக்கும் என்பது அனைவர்க்கும்…