சீன குடியிருப்பு அனுமதி வைத்திருக்கும் வெளிநாட்டினருக்கு செப்டம்பர் 28 முதல் நாட்டிற்குள் நுழைய அனுமதி.
கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் சீனா சொல்லும் அளவிற்கு வெற்றியடைந்த நிலையில், நாட்டிற்கான நுழைவு கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. சீன குடியிருப்பு அனுமதி வைத்திருக்கும் வெளிநாட்டினருக்கு செப்டம்பர் 28 முதல் புதிய விசாவிற்கு விண்ணப்பிக்கலால் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவதாக சீனாவின் வெளியுறவு அமைச்சகம் மற்றும் தேசிய குடிவரவு நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதையடுத்து மார்ச் 28 க்குப் பிறகு மூன்று பிரிவுகளில் இருக்கும் விசாக்கள் காலாவதியான வெளிநாட்டினர்கள், காலாவதியான குடியிருப்பு அனுமதி மற்றும் ஆவணங்களை சீன தூதரகங்களில் கொடுத்து புதிய விசாக்களை விண்ணப்பிக்கலாம். இந்த நாட்டிற்குள் நுழைபவர்களுக்கு தனிப்படுத்துதல் அவசியம் என்றும் சீன விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த வெளிநாட்டினரின் நுழைவு மீண்டும் தடை ஏற்படாது என்று யாங் நம்புவதாக கூறியுள்ளார்.
டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…
பிஹார் : மாநிலத்தின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் "பலாயன் ரோகோ, நவுக்ரி தோ" (இடம்பெயர்வை நிறுத்து, வேலைவாய்ப்பு கொடு)…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…
சென்னை : நடப்பு ஐபிஎல் சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை பொறுப்பில் இருக்கிறார். இவர் விரைவில் மாற்றம் செய்யப்படுகிறார் என்றும், விரைவில்…