சீன குடியிருப்பு அனுமதி வைத்திருக்கும் வெளிநாட்டினருக்கு செப்டம்பர் 28 முதல் நாட்டிற்குள் நுழைய அனுமதி.
கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் சீனா சொல்லும் அளவிற்கு வெற்றியடைந்த நிலையில், நாட்டிற்கான நுழைவு கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. சீன குடியிருப்பு அனுமதி வைத்திருக்கும் வெளிநாட்டினருக்கு செப்டம்பர் 28 முதல் புதிய விசாவிற்கு விண்ணப்பிக்கலால் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவதாக சீனாவின் வெளியுறவு அமைச்சகம் மற்றும் தேசிய குடிவரவு நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதையடுத்து மார்ச் 28 க்குப் பிறகு மூன்று பிரிவுகளில் இருக்கும் விசாக்கள் காலாவதியான வெளிநாட்டினர்கள், காலாவதியான குடியிருப்பு அனுமதி மற்றும் ஆவணங்களை சீன தூதரகங்களில் கொடுத்து புதிய விசாக்களை விண்ணப்பிக்கலாம். இந்த நாட்டிற்குள் நுழைபவர்களுக்கு தனிப்படுத்துதல் அவசியம் என்றும் சீன விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த வெளிநாட்டினரின் நுழைவு மீண்டும் தடை ஏற்படாது என்று யாங் நம்புவதாக கூறியுள்ளார்.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…