கொரோனா வைரசை கட்படுத்துவதற்காக பல்வேறு நாடுகள் தனிமைப்படுத்தல், ஊரடங்கு என பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவும் கட்டாய தனிமைப்படுத்தல் நடவடிக்கையை எடுத்துள்ளது.
இது தொடர்பாக அதிபர் இவான் கியூரிக், நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றும்போது கூறுகையில் அதிகரித்துவரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக வருகின்ற 24-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் ஏப்ரல் 13-ம் தேதி வரை கொலம்பியாவில் குடிமக்களாகிய நாம் அனைவரும் தடுப்பு முறைகளைக் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும், என்று கொலம்பியா அதிபர் அறிவித்தார்.
கொலம்பியாவில் இதுவரை 158 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…