கொரோனாவால் ஸ்பெயினில் 7753 பாதிக்கப்பட்டுள்ளார்.மேலும் 288 பேர் இறந்துள்ளனர்.இந்நிலையில் 21 வயதான பிரான்சிஸ்கோ கார்சியா என்பவர் மலகாவைச் சேர்ந்த கிளப் அட்லெடிகோ போர்ட்டாடா ஆல்டாவின் ஜூனியர் அணியின் பயிற்சியாளராக இருந்தார்.
இவர் கொரோனா வைரஸின் அறிகுறிகளுடன் மருத்துவமனைக்குச் சென்ற பின்னரே அவருக்கு புற்றுநோயை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையெடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இறந்தார். ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இறந்த இளைய நபர் என்ற இவர்தான். மலகா நகரில் வைரஸால் இறந்த இளைய நபர் கார்சியா ஆவார்.மலகா நகரில் ஏற்கனவே இறந்த நான்கு பேரும் 70 வயதிற்கு மேற்பட்டோர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…