கொரோனாவால் கால்பந்து வீரர் பலி.!

Default Image

ஆப்ரிக்க நாடான சோமாலியாவை சேர்ந்த கால்பந்து வீரர் 59 வயதான அப்துல் காதிர் முகமது ஃபரா, சோமாலியா நாட்டுக்காக பல்வேறு போட்டிகளில் விளையாடி உள்ளார். பின்னர் அந்நாட்டின் இளைஞர் விளையாட்டு துறை அமைச்சகத்தின் ஆலோசகராக முகமது ஃபாரா பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், முகமது ஃபாராவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உயிரிழப்பை ஆபிரிக்க கால்பந்து கூட்டமைப்பு (சிஎஃஎப்), சோமாலியா கால்பந்து கூட்டமைப்பு (எஸ்எப்எப்) ஆகியவை உறுதி செய்துள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்