வேலையிழந்தவர்களுக்கு எனது உணவகத்தில் உணவு இலவசம் – பாகிஸ்தான் அம்பயர்!

Published by
Rebekal

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது பல நாடுகளில் பரவியுள்ள நிலையில், பாகிஸ்தானிலும் பரவ ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், இது குறித்து இதனால் அங்கும் 144 தடை உத்தரவு போடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பலர் வேலை வாய்ப்பின்றி உணவின்றி தவிக்கும் நிலை ஏற்படும். எனவே தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அம்பயர் அலீம் டார் அவர்கள் டார்ஸ் டெலைட் டோ என்ற பெயரில் லாகூரில் உள்ள சாலையில் இயங்கி வரும் ரெஸ்டாரண்ட் ஒன்றை சொந்தமாக நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இதுகுறித்து அவர் கூறுகையில் நம்முடைய ஆதரவில்லாமல் அரசாங்கத்தால் எதுவும் செய்ய இயலாது. தற்போது  உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் பரவ தொடங்கியுள்ளது. அதற்கான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.  எனவே இதனால் வேலை இல்லாமல், உணவில்லாமல் இருப்பவர்கள் என்னுடைய ரெஸ்டாரண்டில் பணம் ஏதும் இன்றி இலவசமாக சாப்பிடலாம் என தெரிவித்துள்ளார். 

Published by
Rebekal

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

7 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

15 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago