கமலா ஹாரிஸை தொடர்ந்து மேலும் ஒரு தமிழ் பெண் ஜோ பைடன் பணிக்குழுவில் நியமனம்.!

Published by
கெளதம்

ஜோ பிடனின் கொரோனா வைரஸ் பணிக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் இந்தியா வம்சாவளியை சேர்ந்த செலின் கவுண்டர்.

தமிழ்நாடு: இவரது, தந்தை நடராஜன் ஈரோடு மாவட்டதின் மொடக்குறிச்சி அருகே பெருமாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர். அமெரிக்காவில் உயர் பதவிக்கு தேர்வு ஆகியுள்ளது தமிழக மாநிலத்திற்கும் ஈரோடு மாவட்ட கிராமத்தினருக்கும்  பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செலின் கவுண்டர் ஆற்றிய பணிகள்:

செலின் கவுண்டர்: எச்.ஐ.வி / தொற்று நோய்கள் நிபுணர் மற்றும் இன்டர்னிஸ்ட், பத்திரிகையாளர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர். 2015 ஆம் ஆண்டின் முற்பகுதியில், கினியாவில் எபோலா உதவி ஊழியராக இரண்டு மாதங்கள் தன்னார்வத்துடன் செலவிட்டார்.

அடுத்ததாக, பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மூலக்கூறு உயிரியலில் பி.ஏ., ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் நிறுவனத்திலிருந்து தொற்றுநோயியல் துறையில் மாஸ்டர் மற்றும் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் உள் மருத்துவத்தில் பயிற்சியாளராகவும், அதே நேரத்தில், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் தொற்று நோய்களில் பிந்தைய முனைவர் பட்டம் பெற்றவராகவும் இருந்தார். மேலும், அவர் 2016 இல் அமெரிக்காவின் தொற்று நோய்கள் சங்கத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கொரோனா பணிக்குழுவின் உறுப்பினர்:

இந்நிலையில், நடந்த முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றார். கொரோனாவை டிரம்ப் சரியாக கையாள வில்லை என்பதால் அவர் தொல்வி அடைந்தார். இதனால் ஜோ பிடன் தான் வெற்றி பெற்றதும் கொரோனா தடுப்பு நடவடிக்கை வழிகாட்டுதல் குழுவை நியமித்தார். அதில், இந்தியா வம்சாவளியை சேர்ந்த நியூயார்க் பல்கலைக்கழக கிராஸ்மேன் ஸ்கூல் ஆஃப் மெடிசினில் உதவி பேராசிரியரான செலின் கவுண்டர் ஜோ பிடனின் கொரோனா வைரஸ் பணிக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

 

Published by
கெளதம்

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

12 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

20 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

2 days ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

2 days ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 days ago