கொரோனா 3 ஆம் அலையிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க பின்வரும் முன்னெச்சரிக்கை முறைகளை கடைபிடியுங்கள்.
இந்தியா முழுவதும் கொரோனா 2 ஆம் அலை பரவலானது தீவிரமடைந்துள்ள நிலையில்,மத்திய ஆராய்ச்சியாளர்கள் குழு கொரோனா 3 ஆம் அலை பற்றிய கணிப்புகளை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது.
அதன்படி,இந்தியாவில் கொரோனா பரவலின் 3 ஆம் இலை இன்னும் 6 முதல் 8 மாதங்களில் நாட்டில் ஏற்படலாம் என்றும்,இந்த மூன்றாம் அலையில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் மத்திய அரசின் வல்லுநர் குழு தெரிவித்துள்ளது.
எனவே,கொரானாவின் மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றலாம்:
அந்த வகையில்,முதலாவதாக குழந்தைகளை வெளியே விடக்கூடாது.அதன்பின்னர்,குழந்தைகளுக்கு நோய்எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தினமும் பழங்கள்,காய்கறிகள்,பயறு வகைகள்,குறிப்பாக: பீன்ஸ் மக்காச்சோளம், தினை, ஓட்ஸ்,கோதுமை, இறைச்சி,மீன், முட்டை மற்றும் பால் ஆகியவை பின்வருமாறு கொடுக்க வேண்டும்.
பழங்கள் மற்றும் சமைத்த காய்கறிகள்:
தினமும்,2 முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு 1 கப்,4 முதல் 13 வயது வரையிலான குழந்தைகளுக்கு 1.5 – 2 கப்.14 முதல் 18 வயது வரையுள்ளவர்களுக்கு 2.5 – 3 கப் கொடுக்க வேண்டும்.
புரதச்சத்து:
சால்மன்,மத்தி,கானாங்கெளுத்தி போன்ற மீன்கள் மற்றும் இறைச்சி ஆகியவை வாரத்திற்கு இரண்டு முறை கொடுக்க வேண்டும்.(குறிப்பு:5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே இந்த முறையில் கொடுக்க வேண்டும்)
பால் :
தினமும் காலை,மாலை,இரவு என 3 வேளையும் முழு டம்ளர் அளவில் பால் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
இதர :
டெல்லி : ‘நீட் தேர்வின்போது ஏற்பட்ட மின்வெட்டால், தேர்வில் தனது செயல்திறன் பாதிக்கப்பட்டது' என மாணவி புகார் அளித்திருந்தார். கடந்த…
சென்னை : அரபிக்கடலில் வரும் 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு…
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…
சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…