சொகுசு கப்பலில் முதலிரவு – காயங்கள் இன்றி பிணமாக மீட்கப்பட்ட தம்பதி!

Default Image

சொகுசு கப்பலில் முதலிரவுக்காக சென்ற தம்பதிகள் அடுத்த நாள் காலையில் காயங்கள் இன்றி பிணமாக மீட்கப்பட்டுள்ளனர்.

பொதுவாகவே இளம் தம்பதிகள் தங்களது முதலிரவை சுவாரஸ்யமாகவும் வித்தியாசமான இடத்திலும் கொண்டாட விரும்புவது வழக்கம். இந்நிலையில் தற்போதும் அதே போல ஒரு சம்பவம் நடந்துள்ளது, ஆனால் அது அவர்களது வாழ்க்கையே முடித்துள்ளது. ஜெர்மன் நாட்டில் அண்மையில் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடிகள் தங்களது முதல் இரவுக்காக வித்தியாசமாக சொகுசு கப்பல் ஒன்றை புக் செய்து அதில் சென்றுள்ளனர். தம்பதிகள் இரவு முழுவதும் அவர்களுடைய அறையில் கதவு பூட்டிய வண்ணமே இருந்துள்ளனர்.இந்நிலையில் கப்பலின் அறையிலிருந்து பகலிலும் கூட தம்பதிகள் வெளியில் வராததால் ஊழியர்கள் சந்தேகத்துடன் அறைக்கதவை தட்டி உள்ளனர்.

வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் ஏதும் பிரச்சனையாக இருக்கக் கூடும் என்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்து ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நிர்வாணமாக புதுமண தம்பதிகள் இருவரும் காயங்களின்றி இறந்து கிடந்தனர். இதனையடுத்து உடனடியாக தரைப் பகுதிக்கு வந்த கப்பல் ஊழியர்கள் இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவர்களது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
mk stalin
dominicanRepublic
Good Bad Ugly Review
PMK Leader Dr Ramadoss - Anbumani Ramadoss
Actor Rajinikanth - Actor Ajithkumar
US China Tariff War