தமிழ் சினிமாவில் நேற்று 2 திரைப்படங்கள் வெளியாகியிருந்தது. அதில் துல்கர் சல்மான் நீண்ட நாட்களுக்கு பிறகு நேரடியான தமிழ் படமான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் வெளியாகி இருக்கிறது. இந்த படம் துல்கரின் 25வது படமாகும். மேலும் இப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கியிருக்கிறார். மற்றோரு படமான வண்ணாரப் பேட்டை படத்தை இயக்கிய மோகன் என்பவர் திரௌபதி படத்தை இயக்கி இருக்கிறார். இந்த 2 படமே வெவ்வேறு விசயத்தை அம்பலப்படுத்தியுள்ளன. சென்னையில் இப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ.13 லட்சம் என தகவல் வந்துள்ளது.
திரௌபதி படத்திற்கு டிரைலர் வெளியான போதிலிருந்தே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. சர்ச்சைகளுக்கிடையே படம் வெளியாகி நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றுள்ளது. இது போலி காதல் திருமணத்திற்கும், ஆணவ கொலைகளுக்குமான கருத்தை முன்வைக்கிறது. அதே போல கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் இக்காலத்தில் நவீன் முறையில் காதல் மோசடிகளையும், பணமோசடிகளையும் கருவாக கொண்டுள்ளது. இப்படம் தமிழகத்தில் சுமார் 330 திரையரங்குகளில் வெளியாகி ரூ.1 கோடி வசூல் அடித்துள்ளது என்றும் சென்னையில் இப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ.13 லட்சம் என கூறப்படுகிறது.
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…