பிரான்ஸ் நாட்டு அடுக்குமாடியில் தீ விபத்து….10 பேர் பலி , 50 பேர் மருத்துவமனையில் சிகிச்சை…!!

Default Image

பிரான்ஸ் நாட்டில் 1970ஆம் ஆண்டில் கட்டப்பட்ட கட்டடத்தில் தீ பிடித்து மளமளவென பரவியது. அந்த அடுக்குமாடி குடியிருப்பின் கீழே இரு புறங்களிலும் இருந்த வீடுகளுக்கு இந்த தீயானது பரவியது.பரவிய  மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.தகவலறிந்து சம்பவ  வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்

தொடர்ந்து தீயை அணைக்க முற்பட்டனர்.தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறினர்.சுமார் 200க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் 5 மணி நேரம் வரை போராடி தீயை கட்டுக்குள்  கொண்டு வந்தனர்.   இதையடுத்து இந்த கொடூர விபத்தில் 10  மீட்பு படை வீரர்கள் கைப்பற்றினர்.50க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்