சீனாவின் ஹவாய் ஆராய்ச்சி ஆய்வகத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது.
தெற்கு நகரமான டோங்குவானில் உள்ள சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹவாய் டெக்னாலஜிஸுக்கு சொந்தமான ஒரு நிலையத்தில் இன்று பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது. ஹவாய் ஆராய்ச்சி ஆய்வகத்திற்கு அருகில் இருந்த இந்த கட்டிடம் எஃகு அமைப்பாக இருந்தது. அந்த கட்டிடம் தற்போது கட்டப்பட்டு வருவதாகவும் ஆனால், சம்பவம் நடந்தபோது அந்த கட்டிடத்தை பயன்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொழில்துறை நகரமான டோங்குவானில், அலிஷன் சாலையில் இன்னும் கட்டுமானத்தில் உள்ள கட்டிடத்தில் தொடங்கிய தீ விபத்தில் எந்த விதமான சேதங்களும் ஏற்படவில்லை என அந்த நகர அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயன்றனர். இதற்கிடையில், தீ விபத்து காரணம் குறித்து தகவல் இன்னும் வெளியாகவில்லை.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…